செவ்வாயின் சிறப்பம்சம்
சிவனின் அம்சமான குருபகவானுக்கு பிடித்தவர் தன் ஆத்மார்த்த மகனின் அம்சமான செவ்வாய்தான்.ஜனன ஜாதகத்தில் ஓரு பலனை நிறைவேற்ற அவர் தேர்ந்தெடுக்கும் கிரகம் செவ்வாய்.ஏனெனில் அவர் ஓரு அப்பாவி.கோபக்காரர்.கடமை வீரர்.சொன்ன சொல் தட்டாமல் கொடுத்த வேலையை செவ்வனே முடிப்பவர்.
ஆகவேதான் காலபுருசதத்துவ. மேச செவ்வாயின் பாக்கியத்தில் ஆட்சி பெற்று அந்த செவ்வாய் நீசம் பெறும் கடகத்தில் உச்சம் பெற்று செவ்வாயை பலப்படுத்திக்கொள்கிறார்.அதே சமயம் தான் நீசம் பெறும் மகரத்தில் அதே செவ்வாயை உச்சம்பெற வைத்து தன்னையும் பலப்படுத்திக்கொள்கிறார்.
இதுவல்லவோ தந்தை மகன் ஆத்மார்த்த உறவு.
ABOUT SSL CERTIFICATES |
Comments
Post a Comment