Posts

மாபாவங்களை போக்கும் சுப்பிரமணியனின் நாமம்

Image
முருகா என்ற சொல்லுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சக்தி உள்ளது. இதற்கு புராண கதையே உள்ளது. வேதம் எல்லாம் போற்றும் கடவுள், முருகப்பெருமான். தமிழ் கடவுள் முருகனை வணங்கினால் எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். அதனால் முருகனை வழிபட ஒருமுறை முருகா என்று சொல்ல பிரம்மஹத்தி தோஷம் போகும் என்பது நம்பிக்கை. அதென்ன பிரம்மஹத்தி தோஷம் என்கிறீர்களா? ஆன்மீகக் கருத்துக்கள் சொல்பவரை தடுத்தல்... தாயிடம் இருந்து குழந்தையைப் பிரித்தல்...கணவன் மனைவியை வாழவிடாமல் தடுத்தல்..பிராமணரை கொன்றல்..பசுவை சித்ரவதை செய்தல்...உயிருள்ள ஜீவராசிகளை அக்னியில் மாய்ப்பது...இதுபோன்ற மாபாவ செயல்களால் பிரம்மஹத்தி என்னும் கொலைப் பாவம் உண்டாகும். பிரம்மஹத்தி தோஷம் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது என்று கேட்பவர்களுக்கு உங்களின் ஜனன ஜாதகத்தில் ஏதாவது ஒரு கட்டத்தில் குருவும் சனியும் இணைந்திருக்கும் அமைப்பு உள்ளதா என்று பாருங்கள். அதன்பிறகு ஜோதிடரிடம் சென்று பலன் கேளுங்கள். கொலை செய்தாலோ முற்பிறவியில் கடுமையான பாவங்கள் செய்தாலோ இந்த குறை இருக்கும் பிரம்மஹத்தி தோஷத்துடன் பிறக்கவைத்து அதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடுகிறது....

செவ்வாயின் சிறப்பம்சம்

Image
சிவனின் அம்சமான குருபகவானுக்கு பிடித்தவர் தன் ஆத்மார்த்த மகனின் அம்சமான செவ்வாய்தான்.ஜனன ஜாதகத்தில் ஓரு பலனை நிறைவேற்ற அவர் தேர்ந்தெடுக்கும் கிரகம் செவ்வாய்.ஏ...

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்.....

வெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள். வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும். ஆனால், உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை.      உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன என்று முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள். சற்றே புதியதாகவும், நூதன வி‌ஷயமாகவும் உள்ள அவற்றை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.  நட்சத்திர குறியீடுகள்: 1.    அஸ்வினி நட்சத்திரத்துக்கு குதிரைத் தலை அல்லது குதிரை உருவம். 2.    பரணிக்கு மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம் 3.    கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ...

கிரகங்களும் பாடல்களும்.......

தன்னம்பிக்கை ,தேசிய பாடல்கள் - சூரியன் தாலாட்டு, காதல் பாடல்கள் - சந்திரன் குத்து பாடல்கள் - செவ்வாய் நகைச்சுவை, நாட்டுப்புற கிராமிய பாடல்கள் :- புதன் நாட்டியம்,சங்கீத...

கிரகங்களும் அதன் பாதகங்களும்......

கதிரவன் கெட்டால் கண்ணியமும்,கௌரவமும் கெடும்!!! மதி கெட்டால் மனமும்,உடலும் கெடும் !!! அங்காரகன் கெட்டால் ஆற்றலும் தைரியமும் கெடும் !!! கணக்கண் கெட்டால் புத்தியும் உறக்க...

பாப விமோசனம் தரும் சுப்ரமணிய மந்திரம்

Image
அறிந்தும் அறியாமலும் செய்த சகல பாவங்களை, நீக்கும் வல்லமை படைத்த சுப்ரமணிய மந்திரத்தை தினமும் அல்லது செவ்வாய்கிழமைகளில் பாராயணம் செய்வோம். ஓம் சரவணா பாவாய நமஹ ஞா...

பக்தனி(பக்தியி)டம் தோற்ற ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயரின் பரம பக்தர் ஒருவருக்கு சொக்கட்டான் விளையாட ஆசை! தன்னுடன் சேர்ந்து விளையாட ஆஞ்சநேயரே வரவேண்டும் என விரும்பினார். எனவே, மனமுருகி ஆஞ்சநேயரைப் பிரார்த்த...